நிதி நிறுவன ஊழியரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம்.. நீதிமன்றம் இறுதி தீர்ப்பு | Chennai HC

Update: 2024-04-18 05:15 GMT

#ChennaiHC #ChitFunds #thanthitv

நிதி நிறுவன ஊழியரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம்.. நீதிமன்றம் இறுதி தீர்ப்பு | Chennai HC

நிதி நிறுவன ஊழியரை கொல்ல முயன்ற வழக்கில், நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், தன் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த கார்மேகம் என்பவரை முன்பகை காரணமாக கடந்த 2015-ல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி... மாரிமுத்து மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இறுதி தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்