ED வசம் ஹேமந்த் சோரன்.. உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

Update: 2024-04-24 08:37 GMT

பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை, அமலாக்கத்துறையினர் கடந்த 31-ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் விரைந்து வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க கோரிய முறையீட்டை, உச்சநீதிமன்றம் பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்