சித்திரையும் தமிழகமெங்கும் - களைகட்டும் தேர்விழாவும்

Update: 2024-04-23 16:27 GMT

தூத்துக்குடி பாகம்பரியாள் உடனூரை சங்கர ராமேஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள கருணாம்பிகையம்மன் உடனுறை அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்