கொத்து கொத்தா செத்து போயிடுச்சு... - அதிர்ச்சியில் திருப்பூர் மக்கள்

Update: 2023-10-20 11:23 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விளை நிலத்தில் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வடுகப்பாளையத்தை அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள ஒருவரது விளை நிலத்தில் சுமார் 22 மயில்கள் கொத்து, கொத்தாய் இறந்து கிடந்தன. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் போலீசார் மயில்கள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்