கும்பகோணம் அருகே மாத்தூர் கிராமத்தில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், ஆறு வயது சிறுமி, இளைஞர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பெண், ஒரு வயது குழந்தை ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கும்பகோணம் அருகே மாத்தூர் கிராமத்தில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், ஆறு வயது சிறுமி, இளைஞர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பெண், ஒரு வயது குழந்தை ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.