வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்ற 6 பேர்..செலவுக்கு வைத்திருந்த ரூ.1.30 லட்சம்
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்ற 6 பேர்..செலவுக்கு வைத்திருந்த ரூ.1.30 லட்சம் - பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.