சுனாமி போல் பரவும் கொரோனா - "8 மாவட்டங்களில் கூடுதல் கவனம்"
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில், 8 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில், 8 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர், மற்றும் கோவை மாவட்டங்களில் கூடுதல் கவனம்
தமிழகத்தில் தொற்று உறுதியான நோயாளிகளில் 23% பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதி