"பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை"; தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றிகள் - எல்.முருகன்

பாரதியின் 100-வது நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த, பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-11 11:43 GMT
பாரதியின் 100-வது நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த, பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்