வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை கோரி பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம்

சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை கோரி, பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

Update: 2021-06-11 07:40 GMT
சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை கோரி, பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்