"தமிழக அரசை அதிமுகவினர் பாராட்டுகின்றனர்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை ஏற்க முடியாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-28 10:31 GMT
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை ஏற்க முடியாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்