மத்திய குழுவினர் சென்னை வருகை - கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்

தமிழகத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வந்துள்ளது.

Update: 2021-02-04 02:29 GMT
தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்தடைந்தனர். மத்திய உள்துறை இணை செயலாளா் அஸ்சுதோஷ் அக்னி கோத்ரி மற்றும் மத்திய மீன்வளத்துறை ஆணையா் பால்பாண்டியன் தலைமையில், தலா 3 பேர் பேர் கொண்ட  இரு குழுவினர் வருகை தந்துள்ளார். ஒரு குழுவினர் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கும், அதேபோல் மற்றொரு குழுவினர்  திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்