தடையை மீறி வேல் யாத்திரை நடத்த திட்டம் - சென்னை எல்லையில் போலீஸ் தீவிர சோதனை

தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறுவதாக வந்த தகவலால், சென்னை எல்லையான செட்டிபேடு பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-11-08 07:00 GMT
தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறுவதாக வந்த தகவலால், சென்னை எல்லையான செட்டிபேடு பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உத்தரவின் பேரில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள்,  வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேல் யாத்திரைக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்