கடல் நீரை மேகம் உறிஞ்சும் அற்புத காட்சி

கடல் நீரை மேகம் உறிஞ்சும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Update: 2020-11-05 08:09 GMT
ராமேஸ்வரம் அடுத்துள்ள வேதாளை பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் சென்று விட்டு, மீன்களை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நேற்று பிற்பகல், கடல்நீரை மேகங்கள் வானை நோக்கி இழுப்பதை தங்கள் செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். தற்போது இந்த காட்சி, இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்