அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவையும், சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-08 07:59 GMT
கடத்தி செல்லப்பட்ட தனது மகளை மீட்க கோரி சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி சுவாமிநாதன் தரப்பில் நீதிபதி சுந்தரேஷ் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்