"அனைத்து ஜனநாயக நெறிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டது" - தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் ஜனநாயக, நாடாளுமன்ற மரவு மற்றும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, தங்களுக்கு வேண்டிய மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டார்கள் என, பா.ஜ.க. அரசு மீது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-09-23 10:19 GMT
நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் ஜனநாயக, நாடாளுமன்ற மரவு மற்றும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, தங்களுக்கு வேண்டிய மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டார்கள் என, பா.ஜ.க. அரசு மீது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குற்றம்சாட்டி உள்ளார். காலியாக இருந்த இருக்கையில், தங்களுக்கு வேண்டியவர்களை அமரவைத்து மசோதாக்களை நிறைவேற்றி நாடாளுமன்ற ஜனநாயகத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கேலி கூத்தாக்கி உள்ளது என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்