பூஜிக்கப்பட்ட வேலுடன் பாஜகவினர் ஊர்வலம் - குமரமலை முருகன் கோயிலில் ஒப்படைப்பு

புதுக்கோட்டை பாஜக சார்பில் பூஜிக்கப்பட்ட வேல் மற்றும் புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக குமரமலை முருகன் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.

Update: 2020-08-11 03:47 GMT
புதுக்கோட்டை பாஜக சார்பில் பூஜிக்கப்பட்ட வேல் மற்றும் புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக  குமரமலை முருகன் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டன. அதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர்  அங்கு நடந்த சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு குமரமலை முருகன் சன்னதியில் வேல் ஒப்படைக்கப்பட்டது.  பாஜகவினர் நடத்திய திடீர் ஊர்வலத்தால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்