10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 34,323 தனித்தேர்வு மாணவர்களின் நிலை என்ன?

10-ம் வகுப்பில் பள்ளிகளில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டுள்ள நிலையில் தனித்தேர்வு மாணவர்கள் 34 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Update: 2020-08-10 14:00 GMT
10-ம் வகுப்பில் பள்ளிகளில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டுள்ள நிலையில்,  தனித்தேர்வு மாணவர்கள் 34 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. தனித்தேர்வு மாணவர்கள் விவகாரத்தில் அரசு கருணை காட்டாத தால், ஒரு ஆண்டு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குமுறுகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்