கொரோனா பாதித்தவரின் வீட்டில் திருட்டு - தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில், மர்மநபர்கள் கைவரிசை

செங்கல்பட்டு மாவட்டம், கோகுலபுரம் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வந்த நபரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2020-06-27 03:49 GMT
செங்கல்பட்டு மாவட்டம், கோகுலபுரம் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வந்த நபரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பழனி என்பவரது குடும்பத்திற்கு,  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் குடும்பத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட அவரது வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்