ரூ.50,000 மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

சென்னை மயிலாப்பூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்துக்கிடமான வகையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.

Update: 2020-06-25 04:14 GMT
சென்னை மயிலாப்பூரில் போலீசார் நடத்திய  வாகன சோதனையில் சந்தேகத்துக்கிடமான வகையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் சீட்டுக்கு கீழே மறைத்து வைத்திருந்த 18 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் மயிலாப்பூரை சேர்ந்த விக்னேஷ்வர் என்பதும், சொந்த பயன்பாட்டிற்காக  போதைப்பொருளை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விக்னேஸ்வர் கொடுத்த தகவலின் பேரில் ஷேக் மொஹிதீன், இம்ரான் மற்றும் ரபீக் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
Tags:    

மேலும் செய்திகள்