வராகநதி ஆற்றுப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்கலம் அருகே உள்ள வராகநதி ஆற்றுப்பகுதியில் ஊராட்சி ஓவியர்களில் குப்பைகளை கொட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Update: 2020-06-20 11:18 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்கலம் அருகே உள்ள வராகநதி ஆற்றுப்பகுதியில் ஊராட்சி ஓவியர்களில் குப்பைகளை கொட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழும் வராக நதி நீர் மாசடைவது மட்டுமின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்