சென்னை திரும்பினார் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்க்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானதை அடுத்து அவர் சென்னை திரும்பினார் .

Update: 2020-06-07 03:27 GMT
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்க்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானதை அடுத்து அவர் சென்னை திரும்பினார் . வெளிநாட்டில் சிக்கிய அவர் கடந்த வாரம் பெங்களூரு திரும்பினார். அங்கு தம்மை தானே தனிமைப்படுத்திக் கொண்ட ஆனந்த்க்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் சென்னை திரும்பினார். எனினும் குடும்ப உறுப்பினர்களுடன் சேராமல் ஆனந்த் மேலும் 7 நாட்கள் தனிமையில் இருக்க உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்