வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

மயிலாடுதுறையில் தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 54 பேர், அவர்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-01 13:23 GMT
மயிலாடுதுறையில் தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 54 பேர், அவர்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 சிறப்பு பேருந்து மூலம் திருச்சி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், அங்கிருந்து ஒடிசாவிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்