சிவகங்கையில் மேடைக்கலைஞர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

சிவகங்கையில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேடைக் கலைஞர்கள் பாட்டுப் பாடி கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-25 05:50 GMT
சிவகங்கையில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேடைக் கலைஞர்கள் பாட்டுப் பாடி கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அரண்மனை வாசலில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் கலை நிகழ்ச்சிகளுடன் பதாகைகளும் ஏந்தி வரப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த  விழிப்புணர்வு பிரச்சாரத்தில், தனிமனித இடைவெளி, முககவசம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்