நிவாரண உதவி வழங்கினார் உதயநிதி - காவல் துறையினருக்கு மருத்துவ பொருள் விநியோகம்

திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு ஏற்பாட்டில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

Update: 2020-05-09 10:28 GMT
திமுக கிழக்கு மாவட்ட செயலாளர்  சேகர்பாபு ஏற்பாட்டில், எழும்பூர், திருவிக நகர் , கொளத்தூர், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காவல் துறையினரை அழைத்து அவர்களுக்கு தேவையான சானிடைசர், முககவசம் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்