"98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று" - பிரகாஷ், சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-30 12:17 GMT
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 98 சதவீதம் பேருக்கு, அறிகுறியே இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் புதிய காய்கறி விலை பட்டியலை வெளியிட்டு பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்