"திருச்சியில் இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்" - அரசு மருத்துவமனை டீன் வனிதா

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 39 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-21 13:28 GMT
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 39 பேர்  சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.திருச்சி பீமநகர் ,துவரங்குறிச்சி, புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த ஆறு நபர்கள் குணமடைந்துள்ளனர். அவர்களை அவர்களது இல்லங்களுக்கு மருத்துவமனை முதல்வர்  வனிதா 
தலைமையில்  மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பழங்களை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்