''தினமும் 150 பேருக்கு ரத்த பரிசோதனை''- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 150 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-14 10:14 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 150 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 500 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஓரிரு தினங்களில் ஆய்வகம் திறக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்