ஈஸ்டர் பண்டிகை மற்றும் ஊரடங்கு எதிரொலி - கோழி, ஆட்டிறைச்சியின் விலை கடும் உயர்வு

ஈஸ்டர் பண்டிகை காரணமாக சென்னையில் கோழி மற்றும் ஆட்டிறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-12 11:41 GMT
ஈஸ்டர் பண்டிகை காரணமாக சென்னையில் கோழி மற்றும் ஆட்டிறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முன்பு கிலோ  750 ரூபாய் வரை விற்பனையான ஆட்டு இறைச்சி தற்போது ஆயிரத்து 150 ரூபாய் வரையிலும்,  கிலோ 140 முதல் 180 வரை விற்பனையான கோழிக்கறி, 240 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்