அரிசி உள்ளிட்ட மளிகை பொருள் - 120 குடும்பங்களுக்கு போலீசார் வழங்கினர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் போலீசாரால் வழங்கப்பட்டது.

Update: 2020-04-09 14:03 GMT
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் போலீசாரால் வழங்கப்பட்டது. ஒரு வாரத்திற்க்கு தேவையான 750 ரூபாய் மதிப்பிலான 5 கிலோ அரிசி மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை 120 குடும்பங்களுக்கு போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்