கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு - நர்சிங் பயிற்சி மாணவிகள் செயல் விளக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நரியம்பாடி கிராமத்தில் தனியார் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகள் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2020-04-08 02:14 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நரியம்பாடி கிராமத்தில் தனியார் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகள் கொரோனா வைரஸ் தடுப்பு  குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிருமி நாசினி அல்லது சோப்பு போட்டு  கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு செல்லுமாறு மாணவிகள் அறிவுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்