மகாராஷ்டிராவில் தவித்து வரும் தமிழக மாணவர்கள்- குடிக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை என கண்ணீர்

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலியில் தங்கி படித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர்

Update: 2020-04-04 03:24 GMT
மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலியில் தங்கி படித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்கள், உணவு தங்குமிடம் இன்றி தவித்து வருவதாகவும், மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்