ஒசூர் அருகே குப்பைக்கு சென்ற ரோஜா மலர்கள்

ஒசூர் அருகே உள்ள மத்தம் அக்ரஹாரம் கிராமத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா சாகுபடி செய்து வருகின்றனர்.

Update: 2020-03-30 03:37 GMT
ஒசூர் அருகே உள்ள மத்தம்அக்ரஹாரம் கிராமத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, ஊரடங்கு உத்தரவால் மலர் சந்தைகள், பூக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பசுமை குடில்களில் தினமும் பூக்கும் ஒரு லட்சம் பூக்களை பறித்து அருகிலுள்ள குப்பைகளில் விவசாயிகள் வீசி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்