உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாட்டு: 26 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை

சிதம்பரம் அரசு பள்ளி திடலில், உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய 12 பேர் உள்பட 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2020-03-26 09:25 GMT
சிதம்பரம் அரசு பள்ளி திடலில், உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய 12 பேர் உள்பட 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார், அவர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர். தேவையில்லாமல்  மீண்டும் வெளியே நடமாடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்