ஹோலி பண்டிகையை ஒட்டி, திருச்சி மற்றும் மதுரையில் கொண்டாட்டம் களை கட்டியது.

ஹோலி பண்டிகையை ஒட்டி, திருச்சி மற்றும் மதுரையில் கொண்டாட்டம் களை கட்டியது.

Update: 2020-03-10 10:00 GMT
திருச்சி

திருச்சியில் வட மாநில மக்கள் அதிகம் வசிக்கும் பெரிய கம்மாளத்தெரு. சின்னசெட்டித்தெரு, குஜிலிதெரு, ஜாபர்ஷா தெரு உள்ளிட்ட இடங்களில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

மதுரை

இதே போல், மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். CISF மைதானத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கியும், வண்ணப்பொடிகளை முகத்தில் பூசியும், நடனமாடியும், வாழ்த்தை பரிமாறிக் கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்