மணமக்களுக்கு ஹெல்மெட் பரிசு : ரயில்வே காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு
சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடியில், மணமக்களுக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கிய ரயில்வே காவல் ஆய்வாளர் அம்பேத்கர், அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடியில், மணமக்களுக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கிய ரயில்வே காவல் ஆய்வாளர் அம்பேத்கர், அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பரிசை நெகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட பிரபாகரன்-ஜெயபாரதி ஜோடி, காவல் ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கைத்தட்டி வரவேற்றனர்.