மணமக்களுக்கு ஹெல்மெட் பரிசு : ரயில்வே காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு

சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடியில், மணமக்களுக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கிய ரயில்வே காவல் ஆய்வாளர் அம்பேத்கர், அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2020-02-11 08:00 GMT
சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடியில், மணமக்களுக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கிய ரயில்வே காவல் ஆய்வாளர் அம்பேத்கர், அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பரிசை நெகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட பிரபாகரன்-ஜெயபாரதி ஜோடி, காவல் ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கைத்தட்டி வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்