நெய்வேலியில் விஜய் நடிக்கும் காட்சிகள் நிறைவு

நெய்வேலியில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ளது.

Update: 2020-02-10 21:14 GMT
நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மூன்றாவது நாளாக, நெய்வேலியில் திரண்டனர். கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் திரண்டபோது போலீசார் தடியடி நடத்தும் அளவிற்கு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால், விஜய் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் ரசிகர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்து விட்டு  அங்கிருந்து கிளம்பினார். 

Tags:    

மேலும் செய்திகள்