"பொதுமக்களின் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடை பூங்காவின் அதிநவீன வசதிகள் மூலம் பொதுமக்களின் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2020-02-09 10:08 GMT
சேலம் கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  கால்நடை  பூங்காவின் அதிநவீன வசதிகள் மூலம் பொதுமக்களின் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்