குடிநீர் கிணறு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் - கால்வாய் அமைத்து மாற்று பாதையில் திருப்பிவிட கோரிக்கை

கடையநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் குடிதண்ணீர் கிணற்றை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-01-30 10:28 GMT
கடையநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் குடிதண்ணீர் கிணற்றை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கிணற்றின் அருகே செல்லும் கழிவுநீரை, கால்வாய் அமைத்து மாற்று பாதையில் திருப்பி விட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்