"16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது" - முதலமைச்சர் பழனிசாமி

போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-19 03:57 GMT
போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்