பொங்கல் பண்டிகையை ஒட்டி கடலில் நீச்சல் போட்டி - ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது.

Update: 2020-01-18 05:23 GMT
பொங்கல் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது. 53ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த நீச்சல் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்