"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2020-01-13 19:30 GMT
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று போகிப்பண்டிகை என்பதால் பனியும் புகையும் சேர்ந்து பனிப்புகையாக தோன்றும் என்றும் , காலை 9 மணி வரை இந்த நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்