நவநீதகிருஷ்ணன் கோயிலில் கூடாரவள்ளி திருவிழா - கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்த பக்தர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் கூடாரவள்ளி திருவிழா நடந்தது.

Update: 2020-01-12 12:14 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் கூடாரவள்ளி திருவிழா நடந்தது. அப்போது அலங்கார கோலத்தில் அருள்பாலித்த நவநீத கிருஷ்ணரை பக்தர்கள் திருப்பாவை பாடலுக்கு ஏற்ப கும்மியடித்து சுற்றிவந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்