"ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு அவசியம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-04 06:21 GMT
சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு அவசியம் என தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்