தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கம்

ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கத்தை ஈரோடு சாலை போக்குரவத்து பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் தொடங்கினர்.

Update: 2020-01-01 11:27 GMT
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கத்தை, ஈரோடு சாலை போக்குரவத்து பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள்  தொடங்கினர்.  இன்று முதல் 46 சுங்கச்சாவடிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலையாகவும், 4 மற்றும் 6 வழிச்சாலையாகவும் மாற்றப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான சாலையோர மரங்கள் அகற்றப்பட்டது. இந்நிலையில் மரங்களை வளர்ப்பை அதிகரிக்க இந்த இயக்கம் தொடங்கப்பட்டு, மரக்கன்றுகள் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்டு வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்