புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடு - குன்றத்தூர் முருகனை தரிசித்த பக்தர்கள்

ஆங்கில புத்தாண்டையொட்டி குன்றத்தூர் முருகன் கோயிலில் கொட்டு மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-01-01 08:41 GMT
ஆங்கில புத்தாண்டையொட்டி குன்றத்தூர் முருகன் கோயிலில், கொட்டு மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், குவிந்தனர். பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்