500 ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்ற எதிர்ப்பு : நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் மனு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் ஐநூறு ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்ற போவதாக வெளிவந்த செய்தியால் பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Update: 2019-12-23 22:48 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் ஐநூறு ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்ற போவதாக வெளிவந்த செய்தியால் பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் இந்து முன்னணியினர் மனு அளித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்