எழுத்தாளர் டேனியல் செல்வராஜ் மரணம்

2012 ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நெல்லை மாவட்டம் தென்கலத்தை சேர்ந்த எழுத்தாளர் டேனியல்.

Update: 2019-12-21 02:44 GMT
2012 ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நெல்லை மாவட்டம் தென்கலத்தை சேர்ந்த எழுத்தாளர் டேனியல். செல்வராஜ் உடல் நல குறைவால் காலமானார். மதுரையில் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த  அவர் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்