லாரியில் பேட்டரி, டீசல் திருடப்பட்ட சம்பவம் : எஸ்.ஐ கார்த்திகேயன் சஸ்பெண்ட்

மணல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, லாரியில் இருந்து பேட்டரி, டீசல் திருடிய புகாரில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-12-07 03:21 GMT
மணல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, லாரியில் இருந்து பேட்டரி, டீசல் திருடிய புகாரில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து எஸ்.ஐ. கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்