தேயிலை தொழிலை காப்பாற்ற கோரிக்கை : மாணவர்கள் விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தல்

நீலகிரி மாவட்டத்தில், அழிந்து வரும் தேயிலை தொழிலை காப்பாற்ற, தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன.

Update: 2019-12-06 18:51 GMT
நீலகிரி மாவட்டத்தில், அழிந்து வரும் தேயிலை தொழிலை காப்பாற்ற, தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நீலகிரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, தேயிலை  வரலாறு மற்றும் பயன்கள் குறித்து,  பாடல்களால் பாடி நடனமாடியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சிறப்பாக நடனமாடி அசத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்