சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக தடை

தேனி மாவட்டம் சுருளிஅருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-12-01 13:20 GMT
 தேனி மாவட்டம் சுருளிஅருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாம் நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது ..
Tags:    

மேலும் செய்திகள்